ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 5 செப்டம்பர், 2024

சிறுகதை உலகம்

 



நேயர்களே வணக்கம் 🙏 


கீழேயுள்ள லிங்கில் உள்ள இந்த கதை கடந்த காலத்தில் நாம் மிகவும் பயந்த உலக நாடுகளையே பயமுறுத்திய கொரணா நோய் பரவலின் போது எழுதிய கதை... அந்த கால கட்டத்தில் ஒரு ஐரோப்பியரும் இந்தியரும் ஒன்றாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்..அவர்கள் ஒரு உணவு விடுதியில் கலந்துரையாடிய நிகழ்வாக கதை களம் அமைந்துள்ளது... மிகவும் வித்தியாசமான உணர்வுகளை பிரதிபலித்தது நம்மை வேறு உலகத்தில் சஞ்சரித்து மெய்யை நமக்குள் தேடி விடை காணுவதாக எழுத்தாளர் விஜய ராவணன் அமைத்து உள்ளார்.. நீங்கள் அந்த கதையை நான் வாசிக்க கேட்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏.

https://youtu.be/Tytf1tEzFrg?si=hSHyMh9gU7UxJvNx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...