சுயங்கள் எப்போதும்
எந்தவித சாயங்களை பூசிக் கொண்டும் அலைவதில்லை !
சொல்லப்போனால்
சாயங்களின் தேவைகளே
அதற்கு இல்லை!
இப்படி தான் நான்
என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அலையும் போது
அங்கே பல வண்ணங்கள் பரிதாபமாக பார்க்கிறது!
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
இனிமையான இந்த காலைப்பொழுது உங்களுடைய புதிய உற்சாக நிகழ்வுக்கான தொடக்கம் ... இன்பமும் துன்பமும் நம் மனதில் விளைந்த கற்பனை அதை கொஞ்சம் வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக