ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 14 அக்டோபர், 2022

காலத்தின இரங்கற்பா


 இருளுக்கு மிக நீண்ட

இரங்கற்பா எழுதிக் கொண்டு

இருக்கும் போதே

அங்கே பகல் வந்து

எனக்கும் இரங்கற்பா எழுது என்று

கெஞ்சுகிறது..

இப்படியே இரங்கற்பா எழுதி எழுதி

ஓய்ந்து இந்த பிரபஞ்சத்திலிருந்து

விடை பெறும் போது

காலம் எனக்கு இரங்கற்பா

மௌனமாக எழுதி விடுகிறது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...