இருளை வெறுக்காதீர்கள்..
அதோ அங்கே உங்களை
கடந்து செல்லும்
மின்மினி பூச்சை
நீங்கள் மெய் மறந்து
ரசித்து பார்ப்பதற்கு
இருள் காரணம்...
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக