இருளை வெறுக்காதீர்கள்..
அதோ அங்கே உங்களை
கடந்து செல்லும்
மின்மினி பூச்சை
நீங்கள் மெய் மறந்து
ரசித்து பார்ப்பதற்கு
இருள் காரணம்...
#இளையவேணிகிருஷ்ணா.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக