இன்பம் துன்பம்;
விருப்பு வெறுப்பு;
காதல் சம்சாரம்;
இவை எல்லாவற்றையும்
கடந்து
பிரபஞ்சத்தின்
அதீதத்தின் ஆழ்ந்த
அமைதியில்
அமிழ்ந்து ஆனந்தமடைகிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக