ஆராவரித்து ஓடும்
ஆற்றை போல
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!
உலக சலசலப்புக்களை
காதில் வாங்காமல்!
உலகம்
கதறி ஓய்ந்து விடும் போது
நானும் பேரமைதிக் கொள்கிறேன்!
சமுத்திரத்தில் சேர்ந்த
நதியை போல!
#இளையவேணிகிருஷ்ணா.
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக