ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

உலக சலசலப்புகளை காதில் வாங்காமல்

 


ஆராவரித்து ஓடும்

ஆற்றை போல

ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!

உலக சலசலப்புக்களை

காதில் வாங்காமல்!

உலகம்

கதறி ஓய்ந்து விடும் போது

நானும் பேரமைதிக் கொள்கிறேன்!

சமுத்திரத்தில் சேர்ந்த

நதியை போல!

#இளையவேணிகிருஷ்ணா.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...