பக்கங்கள்

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

உலக சலசலப்புகளை காதில் வாங்காமல்

 


ஆராவரித்து ஓடும்

ஆற்றை போல

ஓடிக்கொண்டே இருக்கின்றேன்!

உலக சலசலப்புக்களை

காதில் வாங்காமல்!

உலகம்

கதறி ஓய்ந்து விடும் போது

நானும் பேரமைதிக் கொள்கிறேன்!

சமுத்திரத்தில் சேர்ந்த

நதியை போல!

#இளையவேணிகிருஷ்ணா.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக