கணங்களோடு போராடி
தோற்றுக் கொண்டே இருக்கும்
என்னை பார்த்து
அந்த காலம் முட்டாள் என்று
சிறு கோபத்தோடு
முனகிக் கொண்டே
என்னை கடக்கும் போது
நான் அதன் கோபத்தின்
அதிர்வில் சட்டென
நியாயத்தை உணர்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:24/01/26.
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக