கணங்களோடு போராடி
தோற்றுக் கொண்டே இருக்கும்
என்னை பார்த்து
அந்த காலம் முட்டாள் என்று
சிறு கோபத்தோடு
முனகிக் கொண்டே
என்னை கடக்கும் போது
நான் அதன் கோபத்தின்
அதிர்வில் சட்டென
நியாயத்தை உணர்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:24/01/26.
வாழ்வெனும் நெடும் பாதையில் வஞ்சிக்கப்பட்ட பலரோடும்... உண்மையான நேசத்தை கொட்டி எதையும் என்னிடம் எதிர்பாராமல் பயணிக்கும் பலரோடும் த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக