கணங்களோடு போராடி
தோற்றுக் கொண்டே இருக்கும்
என்னை பார்த்து
அந்த காலம் முட்டாள் என்று
சிறு கோபத்தோடு
முனகிக் கொண்டே
என்னை கடக்கும் போது
நான் அதன் கோபத்தின்
அதிர்வில் சட்டென
நியாயத்தை உணர்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:24/01/26.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக