ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 21 பிப்ரவரி, 2022

உறங்கும் முன் ஓர் சிந்தனை கதை

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

எல்லோருக்கும் கதை கேட்பது ரொம்ப பிடிக்கும் இல்லையா.. அந்த வகையில் உறங்குவதற்கு முன் நிறைய பேர் கதை கேட்டு கொண்டு தான் சிறு வயதில் உறங்கி இருக்கிறோம்.. உங்களுக்கு சிந்தனை தூண்டும் விதத்தில் நான் கதையை பதிவேற்றம் செய்து வருகிறேன்.அந்த லிங்கை இங்கே உங்களுக்காக தருகிறேன்.. கேட்டு விட்டு சொல்லுங்கள் நேயர்களே 🙏🎻🙏

https://youtu.be/PE6MiRTkHbs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...