வாழ்க்கை பற்றிய புரிதல்
நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
என் உயிர் சுவாசத்தின் தீண்டலாக நீ என்னோடு ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின் பரபரப்புக்குகளுக்கிடையே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக