ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 29 அக்டோபர், 2019

மௌனமே வார்த்தையாக

நம் இருவருக்கும் இடையே
தேகரீதியாக
இடைவெளி குறைந்து விட்டபோதிலும்
நமது நெஞ்சத்தில் வார்த்தைகளை
தேடியலைந்து அலைந்து
மௌனமே வார்த்தையாகி
அலங்கரிக்கிறது!
நமக்கு இடையே இருக்கும்
மலரோ நம்மை நமட்டு சிரிப்போடு
வேடிக்கை பார்த்து பொழுதை
போக்கி ஆனந்தம் அடைகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...