இருப்பைப் பற்றி
கவலை இல்லாமல்
பயணிக்கிறது காலம்...
நாம் நமது இருப்பை
நிலைநிறுத்திக் கொள்ள
போராடுகிறோம்
காலத்தோடு..
காலம் புகழ் பெறுகிறது..
நாமோ இருப்பை பற்றிய
கவலையில் கதறி அழுகிறோம்...
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக