இருப்பைப் பற்றி
கவலை இல்லாமல்
பயணிக்கிறது காலம்...
நாம் நமது இருப்பை
நிலைநிறுத்திக் கொள்ள
போராடுகிறோம்
காலத்தோடு..
காலம் புகழ் பெறுகிறது..
நாமோ இருப்பை பற்றிய
கவலையில் கதறி அழுகிறோம்...
#இளையவேணிகிருஷ்ணா.
 இத்தனை நாள் தூரமாக நின்று வேடிக்கை பார்த்த அமைதி இன்று எந்த தயக்கமும் இல்லாமல் என் கைகளில் வேகமாக ஓடி வந்து பேரன்பு கொண்டு என்னை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக