இருப்பைப் பற்றி
கவலை இல்லாமல்
பயணிக்கிறது காலம்...
நாம் நமது இருப்பை
நிலைநிறுத்திக் கொள்ள
போராடுகிறோம்
காலத்தோடு..
காலம் புகழ் பெறுகிறது..
நாமோ இருப்பை பற்றிய
கவலையில் கதறி அழுகிறோம்...
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக