இன்பம் துன்பம்;
விருப்பு வெறுப்பு;
காதல் சம்சாரம்;
இவை எல்லாவற்றையும்
கடந்து
பிரபஞ்சத்தின்
அதீதத்தின் ஆழ்ந்த
அமைதியில்
அமிழ்ந்து ஆனந்தமடைகிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக