இன்பம் துன்பம்;
விருப்பு வெறுப்பு;
காதல் சம்சாரம்;
இவை எல்லாவற்றையும்
கடந்து
பிரபஞ்சத்தின்
அதீதத்தின் ஆழ்ந்த
அமைதியில்
அமிழ்ந்து ஆனந்தமடைகிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக