இன்பம் துன்பம்;
விருப்பு வெறுப்பு;
காதல் சம்சாரம்;
இவை எல்லாவற்றையும்
கடந்து
பிரபஞ்சத்தின்
அதீதத்தின் ஆழ்ந்த
அமைதியில்
அமிழ்ந்து ஆனந்தமடைகிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.
#கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக