ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 26 டிசம்பர், 2019

காதலியின் குடை

எங்கோ இருந்து
வந்த புயல் வந்து
என்னை நிலைகுலைய
வைத்துவிட
நீ மழைக்காக கொடுத்தகுடையை
என்கையில் இருந்து பிடுங்கி
புயல் காற்று எங்கோ
கொண்டு போய் போட்டு விட!
நானோ என் உயிரை பிடுங்கி
எறிந்தது போல
சாலையில் நினைவற்று நிற்கிறேன்
ஒன்றும் செய்வதறியாமல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...