வாழ்க்கை பற்றிய புரிதல்
நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக