மறுக்கப்படும் சமாதானங்கள்
எப்போதும் அடிமையாக தான்
இருக்க வேண்டும் என்பதில்லை!
அது ஊழிதாண்டவமாக மாறி
சின்னாபின்னமாக்கும் ஆற்றலும்
அதன் அடி ஆழத்தில்
அமிழ்ந்து கிடப்பதை
மறந்து விடாதீர்கள்!.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/05/25/புதன்கிழமை.
#இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக