மறுக்கப்படும் சமாதானங்கள்
எப்போதும் அடிமையாக தான்
இருக்க வேண்டும் என்பதில்லை!
அது ஊழிதாண்டவமாக மாறி
சின்னாபின்னமாக்கும் ஆற்றலும்
அதன் அடி ஆழத்தில்
அமிழ்ந்து கிடப்பதை
மறந்து விடாதீர்கள்!.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 07/05/25/புதன்கிழமை.
அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக