நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
நேற்றைய கவலைகளை
உருத்தெரியாமல்
அழித்து!
இன்றைய விடியலின்
பிரகாசமான ஒளியில்
நனைகிறேன்
எனது சுவடுகளை
பதிக்க!
காற்றில் தன் தேகத்திற்கு எந்த பிடிமானமும் கிடைக்காதா என்று தேடி அலைகிறது அந்த சிறிய கொடி... வெகுநேரம் அந்த கொடியின் தேடலில் புரிந்துக்...