பக்கங்கள்

சனி, 1 ஏப்ரல், 2023

நானும் என் பயணமும்

 


எல்லோரும் ஒரு திசையில் பயணிக்கிறார்கள்..நான் அவர்கள் பயணிக்கும் திசையை கூர்மையாக நோக்கி விட்டு சாவகாசமாக அதற்கு எதிர் திசையில் பயணிக்கிறேன்...அதை பார்த்து விட்டு ஏன் இப்படி என்று கேட்கிறார்கள்... அது தான் எனக்கு சரியாக வருகிறது என்று நிதானமாக சொல்லி விட்டு பயணிக்கிறேன் தனியே தன்னந்தனியே...

இது என்ன மாடலாக இருக்கும் என்று என்னை கடப்பவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்... நானும் அதைத் தான் என்னிடம் கேட்டு வருகிறேன் என்றேன் அவர்களிடம்...

#நானும்என்பயணமும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக