பக்கங்கள்

புதன், 16 நவம்பர், 2022

ஆசைப் படு துறந்து விடு

 

அத்தனைக்கும் ஆசைப்படு

என்று சொன்னால்

பெரும்பாலும் அனைவரும்

உற்சாகம் அடைவார்கள்..

அத்தனையும் ஆசைப்பட்டு

அதை அனுபவித்துக் கொண்டு

இருக்கும் போதே துறந்து விடு

என்று சொல்லி பாருங்கள்..

எல்லோரும் ஓடிவிடுவார்கள்..

ஆசைப்படு அடைந்து விடு;

அடைந்து அனுபவிக்கும் போதே

துறந்து விடு..

இதுதான் ஜென் நிலை..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக