பக்கங்கள்

வெள்ளி, 19 ஜூலை, 2024

காலை சிந்தனை: இறைவனின் பூரண அனுகிரகம் 🔥


அஞ்ஞானத்தால் சூழ்ந்திருக்கும் 

மனிதர்கள் எதைஎதையோ

பொருள் இல்லாமல் 

பேசிக் கொண்டே தான் 

இருப்பார்கள்...

அவர்களின் பொருளற்ற பேச்சுக்கு 

மதிப்பளிக்காதீர்கள்...

உங்களோடு பேசாமல் 

மௌனமாக இருந்தாலும் 

அந்த இறைவன் தான் 

உங்கள் மீது பேரன்பு கொண்டு 

உங்கள் நேர்மையான 

காரியம் அனைத்திற்கும் 

துணையாக இருந்து 

பெரும் மகிழ்வு அடைவார் என்பதை 

என்றும் மறவாதீர்கள்!💫

#இளையவேணிகிருஷ்ணா.

காலை சிந்தனை 🍁.

20/07/24.

சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக