பக்கங்கள்

புதன், 31 ஜூலை, 2024

வயநாட்டில் இயற்கையின் எச்சம்...




இயற்கை அன்னையின் 
பயங்கர கோபத்தில் 
சிதைந்த வீட்டில் 
சிதையாத எச்சமாக 
ஒரு அன்பான குடும்பம் 
புகைப்பட வடிவில் 
அதே பூமியில் 
பெரும் ஏக்கத்தோடு 
தஞ்சம் அடைகிறது ...
அந்த பூமி மௌனமான 
கண்ணீரோடு 
தாய்மை குணம் மாறாமல் 
அணைத்துக் கொண்டு 
குலுங்கி குலுங்கி அழுவதை 
இங்கே யார் அறியக் கூடும்?

#வயநாடு

#இயற்கையின்கோபம்.

#இளையவேணிகிருஷ்ணா.

31/07/24/புதன் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக