பக்கங்கள்

ஞாயிறு, 12 மே, 2024

இரவு கவிதை 🍁

 


ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்

இருந்தாலும் 

என்றேனும் பூமிதாயின் ஸ்பரிசத்தில்

உங்களை மறந்து உறங்கி 

இருக்கிறீர்களா?

அவள் நிரந்தரமானவள்...

என்றும் நமது கவலைகளுக்கு 

கண்ணீருக்கு 

சூட்சும ஸ்பரிசத்தில் 

ஆறுதல் சொல்லி

நிச்சலனமான பேரமைதியோடு

உறக்கத்தை தருபவள்!

#இரவு கவிதை 🍁

முன்னிரவு பொழுது 10:00.

நாள்:12/05/24.

ஞாயிற்றுக்கிழமை.

இளைய வேணி கிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக