பக்கங்கள்

சனி, 20 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


இரவின் பசியை

கண்டுக் கொள்வார்

இங்கே எவரும் இல்லை...

தெரு விளக்கு மட்டும்

வெளிச்சத்தை உணவாக

இரவுக்கு அமைதியாக

ஊட்டி விட்டு

விடியும் வரை 

காவல் காக்கிறது....

#இரவு கவிதை 🍁

நாள் 20/01/24.

சனிக்கிழமை.

#இளையவேணி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக