பக்கங்கள்

வியாழன், 12 அக்டோபர், 2023

காலம் கரைப் புரண்டு ஓடிக் கொண்டு தான் இருக்கிறது...


காலம்

கரைப் புரண்டு

ஓடிக் கொண்டு தான்

இருக்கிறது

ஒரு காட்டாற்று வெள்ளம் போல...

எப்படியோ நான் தப்பித்து 

கரையேறி விடுகிறேன்...

அதோ அங்கே மிதக்கும் 

அந்த துயர கட்டையை

இறுக்கமாக 

பற்றிக் கொண்டு...

#இரவுகவிதை.

நாள்:12/10/2023.

நேரம் இரவு 10:18.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக