பக்கங்கள்

சனி, 30 செப்டம்பர், 2023

இரவு சிந்தனை ✨

 


ஒவ்வொரு இழப்பும்

நாம் நினைப்பது போல

வாழ்வின் சுவாரஸ்யத்தை

குறைக்க அல்ல!

வாழ்வின் நிலையாமையை

உணர்த்தி

அந்த இழந்த நொடியையும்

அந்த இழப்பையும் 

ஈடு செய்ய 

அடுத்த நொடிக்கு நம்மை

தயார் செய்து புத்துணர்வோடு 

வாழ்க்கையை 

எதிர்கொள்ள வைப்பதேயன்றி 

வேறு இல்லை...

இங்கே நீர் குமிழியை 

நாம் ரசிப்பதில்லையா 

தன்னை மறந்து...

பிறகு ஏன் மனம் 

அயற்வுற வேண்டும்??

கொஞ்சம் யோசியுங்கள் ✨.

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா

#இசைச்சாரல்வானொலி.

#கிருஷ்ணாவானொலி.

நாள்:30/09/2023.

நேரம்: இரவு 9:24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக