பக்கங்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2022

ஏன் இந்த ஆர்ப்பாட்டம்


இதோ இங்கே

நான் 

வாழ்ந்துக் கொண்டு

இருக்கிறேன்..

ஒவ்வொரு நொடியும்

இறந்துக் கொண்டே

எனது வாழ்வின் சூட்சமத்தை

சத்தம் இல்லாமல்

சுருக்கமாக புரிய

வைத்துக் கொண்டு இருக்கிறது

எல்லாமே இங்கே

ஒரு கட்டத்தில் புதைந்து அழிந்து

போக தான் போகிறது..

அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்

என்று எனது ஆன்மா

கேட்கும் கேள்விகளுக்கு தான்

பதில் இங்கே எவ்வளவு

முயன்றாலும் கிடைக்கவில்லை..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக