பக்கங்கள்

புதன், 7 மே, 2025

போரும் நானும்...


போர் கதவை தட்டும் போதும் 

எழுந்து போய் திறக்க மனமில்லாமல் 

கையில் தட்டுப்பட்ட ஏதோவொரு 

தத்துவ புத்தகத்தை

ஆழ்ந்து வாசிக்கிறேன்...

போரோ நிதானம் இழந்து 

கண்கள் சிவந்து 

அங்கே இருந்து நகர்ந்து செல்கிறது 

மிக வேகமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/05/25/புதன் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக