பக்கங்கள்

புதன், 4 செப்டம்பர், 2024

இன்றைய சிந்தனை ✨


நம்மில் பல பேருக்கு ஏதாவது 

விரும்ப தகாத 

சம்பவங்கள் 

நடந்து விட்டால் 

அப்படியே இடிந்து போய் 

உட்கார்ந்து விடுவீர்கள் இல்லையா?

அப்படி இடிந்து போகாதீர்கள் 

இங்கே எந்த நிகழ்வும் 

நாம் திட்டமிட்டபடி நடப்பதே இல்லை 

இயல்பாக ஒரு நதியை போல 

கடந்து கடந்து சென்றுகொண்டே 

இருங்கள்...

இங்கே அமைதியான 

சலனமற்ற பயணமே 

நமது வாழ்வின் பெரும் பகுதி 

பல வண்ண பூக்களால் 

மென்மையாக அலங்கரிக்கும்...

#இன்றைய சிந்தனை ✨ 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 05/09/24.

வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக