பக்கங்கள்

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

வாழ்வென்பது யாதெனில்...

 


லௌகீக வாழ்வில் ஏதோ சாதித்து விட்டதாக குதூகலிப்பவர்களுக்கு தெரியாது அவர்கள் எப்போதும் பிச்சைக்காரர்களே என்று...

ஒரு கலைஞன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்து உள் வாங்கி ஒரு கதையாக கவிதையாக எழுதுபவன்... ஓவியமாக வரைபவன் ... அவன் எப்போதும் பொக்கிஷமானவன்.. அவன் வாழ்வில் எவ்வளவு துயரங்கள் வந்தாலும் அதை அடுத்தவர்களிடம் புலம்பாமல் அதை தனது கலையாலேயே ஆறுதல் தேடிக் கொள்வான்... என்றும் உடைந்து போக மாட்டான்.. ஏனெனில் அவன் வாழ்வியல் எப்போதும் வித்தியாசமானது... ஒரு சாதாரண லௌகீக பிச்சைக்காரர்களால் புரிந்துக் கொள்ள முடியாதது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 19/08/24/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக