பக்கங்கள்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

இரவு சிந்தனை ✨


வாழ்தல் ஒரு சாபம் என்கிறார்கள்

அங்கே பல பேர்...

நானோ வாழ்தல் ஒரு வரம்

நீங்கள் எந்த ஜட பொருளோடோ

எந்த ஜீவனோடோ

பெரும் பற்றோடு பயணிக்காத வரை

வாழ்தல் ஒரு பெரும் வரம் என்றேன்!

அவர்களோ அது எப்படி என்றார்கள்...

அந்த பாதையில் 

பயணித்து பாருங்கள்

அப்போது தான் தெரியும் என்றேன்...

#இரவு சிந்தனை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் :28/04/24.

ஞாயிற்றுக்கிழமை.

முன்னிரவு பொழுது 11:25.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக