பக்கங்கள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

காலை சிந்தனை 🍁


ஓடிக் கொண்டே 

இருக்கும் போது தான்

இந்த உலகம் உங்களை மதிக்கிறது...

ஆனால் அதற்காக ஓடாதீர்கள்...

உங்களால் முடியும் என்றால்

பிடித்து இருந்தால் ஓடுங்கள்..

இல்லை என்றால் தள்ளி நின்று

ஓடுபவர்களை வேடிக்கை பாருங்கள்...

ஓடுவதை விட வேடிக்கை

பார்ப்பதில் தான் சுவாரஸ்யம் 

அதிகம்!

#,காலை சிந்தனை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:06/04/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக