பக்கங்கள்

செவ்வாய், 21 நவம்பர், 2023

உங்கள் மனதிற்கு நெருக்கமான நண்பன்...


 நாளை நடப்பதை யார் அறியக் கூடும் என்று தெளிவாக தெரியாத முட்டாள் மனிதர்கள் தான் எது எதற்காகவோ கலக்கம் அடைவார்கள்... ஆனால் எதன் மீதும் அவ்வளவாக ஆர்வம் இல்லாத மனிதர்களுக்கு இங்கே எந்த இலாபமும் இல்லை; இழப்பும் இல்லை... ஒரு சமநிலையான மனதை எப்படியாவது பெற்று விடுங்கள்..அதுவே உங்கள் மனதிற்கு நெருக்கமான ஆறுதலான நண்பன்...

#வாழ்வியல்.

#இசைச்சாரல்வானொலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக