பக்கங்கள்

செவ்வாய், 21 நவம்பர், 2023

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்...

 


யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்... அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும் என்று ரொம்ப நாளைக்கு பிறகு எனக்கு பிடித்த பாடலை நான் நினைத்து பார்த்தேன்... ஆனால் அந்த இருமலை கூப்பிட்டதாக நினைத்து என்னை இறுக பற்றிக் கொண்டு போக மாட்டேன் என்கிறது... நான் இந்த நிலையில் அதன் நேசத்தை உதாசீனப் படுத்தினால் அது எங்கே தஞ்சம் அடையும் பாவம்... அதனால் அடைக்கலம் கொடுத்து இருக்கிறேன்.. நான் அதன் அதீத நேசத்தால் துடிப்பதை பார்த்து அது பற்றற்று விலகி விட்டால் எனக்கு தற்போது அதை விட மேலான சொர்க்கம் வேறெதுவும் இல்லை...😒.

#இருமல்எனும்காதலன்.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக