பக்கங்கள்

சனி, 7 அக்டோபர், 2023

இரவு கவிதை 🍁


அத்தனைவித பகலின் பரபரப்பும்

அடங்கி விட்டது...

இதோ இந்த இரவின் நீட்சியில்

நான் கலந்து விட துடிக்கிறேன்..

ஒரு இளைப்பாறுதலுக்காகவா 

என்றால்

நிச்சயமாக இல்லை...

ஒரு ஆழ்ந்த மௌனத்தின் 

மெல்லிசையில்

கரைந்து எனக்குள் நானே

தொலைந்து போக இதை தவிர

எனக்கு வேறு காலம் இல்லை..

என்பதற்காக தான்...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/10/2023.

நேரம் இரவு 9:20.

2 கருத்துகள்:

  1. அற்புதமான வரைவு 👌👍 தோழி

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி தோழி... தங்களது மேலான விமர்சனங்கள் தொடர்ந்து வர எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...🙏

    பதிலளிநீக்கு