பக்கங்கள்

வெள்ளி, 27 அக்டோபர், 2023

ஆழ்ந்த உறக்கம் வரும் நேரத்தில்...

 


ஆழ்ந்த உறக்கம்

வரும் நேரத்தில்

அந்த விழிகளுக்கு

ஓய்வு கொடுங்கள்

உங்கள் கண் இமைகள் எனும் 

கதவுகளை சத்தம் இல்லாமல் மூடி...

அதை விட மதிப்பு வாய்ந்த 

நிகழ்வொன்றை

உங்கள் கண்களுக்கும் மனதிற்கும் 

உங்களால்

வேறு என்ன செய்து விட முடியும்???

#இரவுகவிதை.

#இமைகள்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/11/23.

நேரம் இரவு 11:14.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக