பக்கங்கள்

வெள்ளி, 27 அக்டோபர், 2023

இதோ இந்த நொடியில் கூட...

 


நான் என்ன செய்கிறேன் என்று

பரபரப்பாக

என்னை பற்றி

தெரிந்துக் கொள்ள

யோசிக்காதீர்கள்...

நிச்சயமாக நான் பெரிதாக எதையும் 

செய்து விட போவதில்லை...

இந்த உலகத்திற்கு ஒவ்வாத அல்லது 

ஏற்றுக் கொள்ள முடியாத

உங்கள் கண்களுக்கு

ஒரு உப்பு பெறாத விசயத்தை தான்

இதோ தற்போது இந்த நொடியிலும் 

நான் செய்துக் கொண்டு 

இருக்கிறேன்...

இதற்கு ஏன் நீங்கள் அவ்வளவு 

பரபரப்பு அடைந்து

சலிப்படைகிறீர்கள்???

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/11/23.

நேரம் இரவு 10:00.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக