பக்கங்கள்

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

இரவு சிந்தனை ✨

 


எப்போதும் ஜன நெருக்கடியிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் இப்படி ஒரு இயற்கை சூழ்ந்த தனிமை கிடைக்கும் போது வாழ்வின் பேரின்பத்தை உணர்கிறார்கள்..

எவ்வளவோ விசயங்கள் எத்தனையோ நிகழ்வுகள் மனதின் ஓரத்தில் சஞ்சலங்களை கொடுக்கும் போது இந்த மாதிரியான இடத்தில் அடைக்கலம் கிடைத்தால் அதை விட பொக்கிஷம் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக