பக்கங்கள்

வியாழன், 4 மே, 2023

ஆழ்ந்த அமைதியும் நானும்


ஆழ்ந்த அமைதியோடே

பயணிக்கிறேன்..

இதை உற்று பார்த்துக்

கொண்டிருந்த

காலம் 

ஏன் இப்படி

ஆழ்ந்த மௌனம் என்று

கேள்விக் கணைகளை

தொடர்ந்து கொடுப்பதை

பார்த்து...

சற்று நேரம்

அமைதியாக இரு...

நான் ஆழ்ந்த அமைதிக்கு

விஸ்வாசமாக இருக்கிறேன்

என்றேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக