பக்கங்கள்

புதன், 3 மே, 2023

இரவு கவிதை 🍁


 அத்தனை நிகழ்வையும் 

புதைத்துக் கொள்ளவும் முடியாது

அத்தனை நிகழ்வையும் என்னோடு 

ஒன்றாக பயணிக்க 

அனுமதிக்கவும் முடியாது

காலமெனும் பெருவெளியில்

அது கலந்து விட நான் 

பெரும் பிரயத்தனம்

செய்கிறேன்..

இங்கே ஒரு சூட்சம காற்றாக

அலைந்து திரிந்தால்

 அதுவே எனக்கு போதும்!

நான் கொஞ்சம் என்னை

ஆசுவாசப்படுத்திக் கொள்ள!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக