பக்கங்கள்

சனி, 22 ஏப்ரல், 2023

ஆழ்ந்த அமைதியை சுவீகரித்து

 


அந்த அந்திமாலை

நேரத்தில்

பெருக்கெடுத்து ஓடும்

ஏதோவொரு நினைவலையை

அந்த கடல் அலையில்

மிதக்க விட்டு விட்டு

ஆழ்ந்த அமைதியை

சுவீகரித்து

சுத்த சைதன்யத்தில்

திளைத்திருக்க

முனைந்திருக்கிறேன்...

என்னை சுற்றி நடக்கும்

எந்தவித சலனத்தையும்

சங்கடப்படுத்தாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக