பக்கங்கள்

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

வாழ்க்கையை பற்றிய புரிதல்...

 


நாம் அனைவரும் வாழ்க்கையை பற்றி எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கிறோம் என்று தெரியவில்லை.. ஆனால் நான் ஒன்றை மட்டும் மிகவும் நன்றாக புரிந்து வைத்திருக்கிறேன்.. அதாவது ஆழ்ந்த புரிதலில் வாழ்க்கை பேச்சற்ற மௌனத்தை நமக்கு கற்றுத் தருகிறது.. சலனமற்ற மனநிலையை கற்று தருகிறது.. எல்லாமே இங்கே ஒரு புரிதல் தான்.. அந்த புரிதலில் ஆயிரம் ஆயிரம் விசயங்கள் மௌனமாக நமக்குள் கடத்தி விடுவதை பல முறை பல பேர் எத்தனை வகையிலும் பேசி புரிய வைக்க முடியாது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக