பக்கங்கள்

புதன், 12 ஏப்ரல், 2023

சீனா குரங்குகளை என்ன செய்யும்??

 


இலங்கையில் மட்டும் இல்லை... இங்கே தமிழ் நாட்டில் கூட தான்.. ஆனால் அந்த குரங்குகளை சீனா என்ன செய்யும்..இறைச்சிக்காக என்றால் அது சரியான விசயம் இல்லை..அதை பணிகள் செய்வதற்கு ஒரு பயிற்சி பட்டறை ஆரம்பித்து அதற்கு பயிற்சி கொடுத்து உணவிட்டு பணியில் அமர்த்தினால்நன்றாக இருக்கும்.. இது பற்றி முதலில் இந்தியா யோசிக்க வேண்டும்..தங்க நாற்கர சாலை போட்டது சரியென்றால் குரங்குகள் தஞ்சம் அடைந்த புளிய மரங்களை வெட்டி விட்டு அதற்கு பதிலாக எந்த பழங்களோ காய்களோ இல்லாத மரங்களை சாலையோரம் நட்டு வைத்து வளர்ப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. அது பசிக்காக இலைகளையும் ஏன் பல சமயங்களில் அடுப்பு கரியையும் சாப்பிடுவதை பார்க்கும் போது பாவமாக உள்ளது.. இதற்கு ஒரே தீர்வு அரசாங்க வன பகுதிகளில் பலதரப்பட்ட பழங்கள் உள்ள மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.. அப்போது 🐒 மட்டும் அல்ல.. மயில்கள் மற்றும் வனவிலங்குகள் வயல் பகுதிகளை ஆக்கிரமிக்காமல் இருக்கும்..யோசிக்குமா அரசு.. ஆயிரம் ஆயிரம் வினாக்கள்..மன் கி பாத்தில் இதை பற்றி தெரிவிக்க வேண்டும் பிரதமரிடம்... அப்போது தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்..

#குரங்குகளின்பரிதாபநிலை

#தலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக