பக்கங்கள்

செவ்வாய், 21 மார்ச், 2023

நாம் வாழும் நாட்டில்...


 தாராளமயமாக்கல் பொருளாதாரமயமாக்கல் மற்றும் வல்லரசு மற்றும் பணத்தின் பின்னே சென்று கொண்டே இருங்கள் என்று மக்களை இடைவிடாமல் துன்புறுத்தும் அரசாங்கம்... அரசாங்கத்தின் மோசமான கொள்கை முடிவுகள்... இப்படி மக்கள் மகிழ்ச்சியை பாதிக்கும் விசயங்கள் இங்கே நாம் வாழும் நாட்டில் ஏராளம் ஏராளம்...

அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று... நமது அமைதியான வாழ்வியலை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம்...மன அமைதி மகிழ்ச்சி எங்கே இந்த பாரதத்தில் கிடைக்கும்...கோவிந்தா கோவிந்தா தான்...

#இன்றையதலையங்கம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக