பக்கங்கள்

திங்கள், 28 நவம்பர், 2022

எதையும் கண்டுகொள்ளாமல் பயணியுங்கள்

 


ஆங்கிலத்தில் ஒரு அழகான கவிதை உள்ளது..அதை நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது எனது பாடத் திட்டத்தில் வாசித்த ஞாபகம்..Men May come; Men May go; but I go on forever..

இந்த கவிதையில் வரும் வரிகள் இந்த வரிகள் மட்டும் நான் அடிக்கடி முணுமுணுக்கும் வழக்கம் உண்டு..

இங்கே நமது வாழ்வில் பல மனிதர்கள் வரலாம் போகலாம்.. ஆனால் எப்போதும் நமது பயணம் மட்டும் உற்சாகமாக தொடர்ந்து நடைபெறும் போது எந்தவித அதிர்வுகளையும் உணராமல் பயணிக்க முடியும்..இது ஒரு அழகான வாழ்வியல் தானே நேயர்களே 🎻🙏🎻.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக