பக்கங்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2022

நான் சுவைக்கிறேன் ஆழ்ந்த அமைதியை

 ஏன் மௌனமாக

இருக்கிறாய் என்கிறார்கள்

நான் ஒன்றும் இல்லை


ஓர் ஆழ்ந்த அமைதியில்

பயணித்து அதை அனுபவித்துக் 

கொண்டு இருக்கிறேன் 

என்கிறேன்..


சிறு முறுவலோடு...

அவர்கள் என் பதிலை

ஏற்றுக் கொள்ளாமல்

என் வாழ்வை பல கோணத்தில்

சித்தரித்து

நான் ஆச்சரியப்படும்படி

பரிசளித்து செல்கிறார்கள்..

நான் என் வாழ்வை வாழ

கொஞ்சம் அனுமதியுங்களேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக