பக்கங்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

சிந்தனை துளிகள்


பிராண்ட் என்பது 

போட்டு இருக்கிற 

சொக்காயில் இல்லை;

வாழ்கின்ற 

வாழ்க்கையில் உள்ளது..

#புஷ்பா படத்தில் வரும் வசனம்..

அதேபோல் தான் 

அலங்காரம் செய்து கொண்டு இருப்பவர்கள் 

எல்லோரும் புத்திசாலிகள் 

இல்லை;

அலங்காரம் இல்லாமல்

மிகவும் யதார்த்தமாக 

இருக்கும் எல்லோரும்

முட்டாள்கள் இல்லை...

அழுக்கு படிந்த நிலையில் 

இருக்கும் சித்தரை தேடி 

இந்த பிரபஞ்சத்தில் 

கோடான கோடி மக்கள் 

அலைந்து தேடி 

திரிகிறார்கள்...இங்கே 

#ஆத்ம ஞானத்தின் முன் 

எல்லாமே இங்கே தூசி...

#இரவுசிந்தனை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக