பக்கங்கள்

சனி, 27 ஆகஸ்ட், 2022

வாழ்வின் நொடியில்...

 


வாழ்வின் 

ஒவ்வொரு நொடியிலும்

புதைந்துக் கொள்ளவே

நினைக்கிறேன்..

ஏனோ அந்த நொடிகள்

என்னை மட்டும் தனித்து

தவிக்க விட்டு விட்டு 

தனித்தே

ஆனந்தத்தை அனுபவிக்கிறது..

நானும் அதை பார்த்து

கற்றுக் கொண்டேன்..

தனித்து இருப்பதே

ஆனந்தம் என்று..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக