பக்கங்கள்

புதன், 17 நவம்பர், 2021

வாழ்க்கை

 வாழ்க்கையில் நாம் 

பல சமயங்களில் 

செய்யும் தவறு 

எதுவெனில்

ஒன்றை மிகவும்

அதிகமாக நேசிக்கிறோம்;

அல்லது

ஒன்றை மிகவும் அதிகமாக

வெறுக்கிறோம்;

உண்மையில் 

இரண்டுக்குமிடையே தான்

நமது வாழ்க்கை

ஆனந்தமாகிறது.

இதை புரிந்து கொள்ள

முயற்சி செய்யாத போது

வாழ்க்கை சலிப்பாகிறது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக