பக்கங்கள்

திங்கள், 21 அக்டோபர், 2019

அன்பில் கரைகிறேன்...

நீ ஏதேதோ பேசுகிறாய்
நான் கவனிக்கிறேனா இல்லையா
என்று கூட நீ கவனிக்காமல்!
நீ உன் பேச்சில் கவனமாக இருக்க!
நானோ உன் முகபொலிவில் மறந்து
ரசிக்கிறேன் உன் உதடு
அசைவை மட்டும்!
அலைபாயும் மனதில் ஆயிரம்
சுமைகளை சுமந்து கொண்டு
உன் அன்பில் கரைகிறேன்
ஓர் சர்க்கரையைபோல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக